இந்து
தர்மத்தில் உருவ வழிபாடு மிகவும் முக்கியமானது. பிற தர்மங்களில் உருவ
வழிபாடு இல்லை என்றும் உருவ வழிபாட்டு முறையே முட்டாள்தனமானது என்றும்
கூறுவது சரியல்ல. இதை விளங்கிக்கொள்வதற்கு உருவ வழிபாட்டின் அவசியத்தை நாம்
அறிய வேண்டும்.
இந்து தர்மத்தில் சிவனைத் தவிர அனைத்து கடவுள்களும் சிலை வடிவில்தான் வணங்கப்படுகின்றனர் . சிவபெருமான் மட்டுமே லிங்க வடிவில் வணங்கப்படுகிறார். இதைப் பற்றி பல கதைகள் கூறப்படுகிறது. லிங்கம் என்பது சக்தியின் வடிவம். சமஸ்க்ருத மொழியில் 'லிங்கம்' என்றால் 'உருவம்' என்று பொருள்.
சிவலிங்கம் இந்த அண்டத்தில் நிறைந்திருக்கும் சக்தியின் வடிவம். இந்த அண்டத்தில் உள்ள மாபெரும் சக்திகள் அணைத்தும் லிங்க வடிவிலேயே உள்ளன. இதற்கு சிறந்த உதாரணங்கள்: அணு உலை, அணுகுண்டு.
சிவலிங்கம் இந்த அண்டத்தில் நிறைந்திருக்கும் சக்தியின் வடிவம். இந்த அண்டத்தில் உள்ள மாபெரும் சக்திகள் அணைத்தும் லிங்க வடிவிலேயே உள்ளன. இதற்கு சிறந்த உதாரணங்கள்: அணு உலை, அணுகுண்டு.
அணுகுண்டு |
அணு உலை |
இந்து தர்மத்தில் கடைபிடிக்கப்படும் நம்பிக்கைகள் அனைத்தும் (சில
அறிவிலிகளால் இடையில் பரப்பப்பட்ட பல முட்டாள்தனங்களைத் தவிர) அறிவியல்
பூர்வமானவை. அவை, அன்றைய பாரதத்தில் இருந்த அறிவியல் வளர்ச்சியை பறைசாற்றும். அவற்றை அறிந்து பாதுகாப்பது நம் கடமை.